Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் ராஜகணபதி கோயில் சதுர்த்தி ... திருக்கோவிலூர் ஜீயர் சமாதி வளாகம் புதுப்பொலிவு பெற்றிடுமா? திருக்கோவிலூர் ஜீயர் சமாதி வளாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாலுகாவுக்கு 50 கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2012
10:10

ஈரோடு: மாநிலம் முழுவதும், தாலுகாவுக்கு, 50 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவில்களை பட்டியலிடும் பணியில், அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.தமிழகத்தில், 38,421 கோவில்களும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் ஆட்சியமைத்த முதல்வர் ஜெயலலிதா, அன்னதானத் திட்ட விரிவாக்கம், கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை, கோவில் நிலம் மீட்பு, கோவில் யானைகள் பராமரிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சில மாதத்துக்கு முன், தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த ஆணை பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் கும்பாபிஷேகம் காணாத, அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் தாலுகாவுக்கு, 50 கோவில்கள் என்ற அடிப்படையில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்களை தேர்வு செய்யும் பணியில், அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், கும்பாபிஷேகம் காணாத கோவில்களின் எண்ணிக்கை, தாலுகா வாரியாகப் பிரித்து, அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar