Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் ... கோரக்க சித்தர் ஆசிரமத்தில் தியான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீர்காத்த அய்யனார் கோயிலில் மழை வேண்டி யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2012
10:10

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், மழைவேண்டி, நீர்காத்த அய்யனார்கோயிலில் சிறப்பு யாகத்தை நகராட்சி தலைவர் தனலட்சுமி நடத்தினார். ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் இதுவரை கிடைக்கவில்லை. தற்போதைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் தான், ராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.மலையில் மழை பெய்யாததால், ராஜபாளையம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டிகளில் ஆழ்துளை குழாய், கிணறு மற்றும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு, நகருக்கு சப்ளை நடக்கிறது. இந்த திட்டமும் அதிகநாள் தாக்குபிடிக்காது. மழைவேண்டி, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வருணபகவானுக்கு சிறப்பு யாகம் துவங்கியது. யாகத்தை சத்தியானந்த போத்தி நடத்தினார். இரவு 10.30 மணிக்கு முடிந்தது. நீர்காத்த அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தன. நகராட்சி தலைவர் தனலட்சுமி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் செல்வ சுப்பிரமணிய ராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar