Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்டைய கால தானம் வழங்கியதற்கான ... கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி நள்ளிரவில் மண்பானையில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
மழை வேண்டி நள்ளிரவில் மண்பானையில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2023
04:06

கீழடி: கீழடி அருகே கொந்தகையில் ஸ்ரீ கைக்காயிரமுடைய அய்யனார் கோயிலில் மழை வேண்டி 3 நாள் களரி விழா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. கொந்தகை கிராமத்தில் ஸ்ரீகைக்காயிரமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடம்தோறும் மூன்று நாட்கள் மழை வேண்டி களரி திருவிழா நடைபெறவது வழக்கம். இதற்காக திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள் விரதமிருந்து பிறந்த ஊருக்கு வந்து வேளார் தெருவில் பொங்கல் விழாவிற்காக செய்யப்பட்ட புத்தம் புது மண்பானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு சென்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். முதல் நாளான நேற்று முன்தினம் மாலை பாரம்பரிய முறைப்படி பசுமாட்டில் இருந்து நேரடியாக கறந்த பாலைக் கொண்டு பால் குட ஊர்வலம் மற்றும் கரகம் மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு சாமியாடிகள் சாமியாடியவாறு கிராம தெருக்கள் ஸ்ரீகைக்காயிரம் உடைய அய்யனார் கோவில் வந்தடைந்தனர். அதன்பின் திருமணம் ஆகி வேறு பகுதிகளுக்கு சென்ற பெண்கள் வேளாளர் தெருவில் இருந்து பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க இரவில் அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளை தலையில் சுமந்து கோயில் நோக்கி ஊர்வளமாக சென்றனர். நள்ளிரவில் ஸ்ரீ கைக்காயிரம் உடைய அய்யனாருக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு அதிகாலைப்பொழுதில் பெண்கள் கொண்டு வந்த மண்பானைகளில் பொங்கல் வைத்து அய்யனாருக்கு படைத்தபின் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள் பிறந்த ஊர் வந்து அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.விழாவில் கொந்தகை மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பங்கேற்று அய்யனாரை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar