Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷத்துடன் தாண்டிக்குடி ... வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம் வீரசேகர உமையாம்பிகை கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் புனித யாத்திரை: 5 நாட்களில் 67 ஆயிரம் பேர் பனி லிங்க தரிசனம்
எழுத்தின் அளவு:
அமர்நாத் புனித யாத்திரை: 5 நாட்களில் 67 ஆயிரம் பேர் பனி லிங்க தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
10:07

ஸ்ரீநகர்: கடந்த 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை தருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கியது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைகிறது. அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 12, 483 ஆண்கள், 5, 146 பெண்கள், 457 குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர். பல யாத்திரிகர்கள் வரும் நாட்களில் புனித தலத்திற்கு அதிகம் வருவார்கள். மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உஷார்! பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு முதல் காஷ்மீர் வரையிலும், சர்வதேச எல்லையில் இருந்து கட்டுப்பாடு கோடு வரை பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar