Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மம் செய்வோம் பொருட்களை பதுக்காதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்புடன் இருங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
04:07


மெக்கா வெற்றிக்கு பின் காபாவை வலம் வந்தார் நபிகள் நாயகம். இவரைக் கொல்ல பின் தொடர்ந்து வந்தார் இஸ்லாத்தின் எதிரியான புளாலா. தனது ஆடைக்குள்ளே வாளை மறைத்து வைத்திருந்தார்.
புளாலாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர் திரும்பி, “தீய எண்ணத்துடன் தானே என்னைப் பின் தொடர்கிறாய்” எனக் கேட்டார். அதற்கு “அப்படி ஒன்றும் இல்லை” என பதட்டப்பட்டார்.  
பின்னர் நடந்தவற்றை குறித்து புளாலா கூறுகிறார்:
நபிகள் நாயகம் கையை உயர்த்தியபோது, என்னை அடிக்கப்போகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என் நெஞ்சின் மீது கை வைத்து, இறைவனிடம் மன்னிப்புக்கேள் என்றார். இந்த செயலிற்கு பின் என் மனம் மாறியது.   
பார்த்தீர்களா... கருங்கல்லையும் கசியச் செய்யும் ஓர் ஆயுதம் அன்பு. உலக வாழ்வு சிறது நாட்களே.  ஆகவே அன்புடன் இருங்கள். நிம்மதி கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar