Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாமே வட்டி புராணம் என்றால்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பியவரைக் கரை சேர்ப்பவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
04:07


காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் வங்கி அதிகாரியான என்.வி.சுப்பிரமணியன் பெங்களூருவில்  வசித்தார். பெங்களுருவில் இருந்து தவன்கரே என்னும் ஊருக்கு பணிமாற்றப்பட்டார். குடும்பத்தை  விட்டு தான் மட்டும் அங்கு தங்கினார்.  

தவன்கரே அருகில் நடந்த ஒரு திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நகைகளை வீட்டிலேயே வைத்து விட்டனர். சில நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் பெங்களுரு வந்தனர். திருடர்கள் சிலர் தவன்கரே வீட்டில் கைவரிசையைக் காட்டினர்.


 பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்ட எதிர்வீட்டுப்பெண், சுப்பிரமணியத்திடம் விஷயத்தை தெரிவித்தார். காஞ்சி மஹாபெரியவரை வேண்டியபடியே தவன்கரே சென்றார். பொருட்கள் சிதறிக் கிடக்க, பதட்டமுடன் லாக்கரை திறந்தார். நகைகள் அப்படியே இருந்தன. லாக்கரின் சாவி அருகில் இருந்தும் திருடர்கள் எடுக்காததன் காரணம் புரியவில்லை.  
சில மாதம் கழித்து கர்நாடகா மங்களூருக்கு அருகிலுள்ள சோதே என்னும் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்றார். அங்கு பூஜாரி அருள்வாக்கு கூறினார். சுப்பிரமணியம் வீட்டில் திருட்டு நடக்க இருந்ததாகவும், ஆனால் வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர் திருட்டை தடுத்ததாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட சுப்பிரமணியத்திற்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  ‘காக்கும் எம் காவலனே... காண்பரிய பேரொளியே’ என சிவபுராண வரிகள் மட்டும் அவரது மனக்கண்ணில் தோன்றின. நம்பியவரைக் கரை சேர்ப்பார் காஞ்சி மஹாபெரியவர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar