Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ ராம ராம ராமேதி.. முழு வீச்சில் ... உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் உறையூர் கமலவல்லி நாச்சியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மட்டும் வடம் பிடிக்க உலா வந்தது திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர்
எழுத்தின் அளவு:
பெண்கள் மட்டும் வடம் பிடிக்க உலா வந்தது திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
11:07

தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் கோவில் கொழுமண்டபத்தில் சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மேல வாத்தியங்கள் முழங்க பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது.  பின்னர் அம்மாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பெண்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தருமை ஆதீன 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி, சொக்கநாத தம்பிரான் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து  இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar