Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் ... சமயபுரத்து எல்லை மாரியம்மன் கோயில் திருவிழா சமயபுரத்து எல்லை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்காவில் வலம் வந்த மாரியம்மன் கோயில் முளைப்பாரி: பாத்தியா ஓதப்பட்டு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்காவில் வலம் வந்த மாரியம்மன் கோயில் முளைப்பாரி: பாத்தியா ஓதப்பட்டு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2023
11:07

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏர்வாடியில் பழமை வாய்ந்த வாழவந்த மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. உற்ஸவ விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள வளாகத்தை மூன்று முறை வலம் வந்தனர். மூன்று முளைப்பாரிகள் தர்காவில் கொண்டு செல்லப்பட்டு உலக நன்மைக்கான சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது. ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் வாழவந்த மாரியம்மன் கோயில் விழா குழுவினருக்கு மரியாதை செய்தனர். அதன் பின் ஊர்வலமாக சின்ன ஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் தர்காவில் முளைப்பாரி வைக்கப்பட்டு வழிபாட்டிற்கு பின் கொண்டு செல்வது வழக்கம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar