Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: பேரூர் ... கரைபுரண்டு ஓடும் காவிரியில் ஆடி பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம் கரைபுரண்டு ஓடும் காவிரியில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஆக
2023
08:08

வத்திராயிருப்பு : ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு வழிபட்டனர்.

வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் சுவாமிக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அங்குள்ள சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நடந்த பூஜையில், பக்தர்கள் பாராயண வழிபாடு செய்தனர்.கூமாப்பட்டி சுப்பிரமணியர் கோயிலில் சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்களும், சுவாமிக்கு சந்தனக்காப்பும் நடந்தது.

அயன்நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் சஷ்டி பாராயண வழிபாடு நடந்தது.சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில், பாவடித்தோப்பு வடிவேல் முருகன் கோயில், முக்குரோடு வழிவிடு விநாயகர் கோயில்களில் அபிஷேகம், , அய்யனார் கோயிலில் அன்னப்படையல் வழிபாடும் நடந்தது.

விருதுநகர்: சூலக்கரை ஆதிபகவன் கோயிலில் விநாயகர், சூரியபகவான், மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகங்களும், பின் சர்வ அலங்காரத்துடன் தீபாராதணை வழிபாடும் நடந்தது. பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சுப்பிரமணியன், வசந்தா, ராஜேஸ்வரி, சங்கரநாராயணன் செய்தனர். பக்தர்கள் திரளாக வழிபட்டனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar