Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாமே இவை பெரியவர்கள் தவறு செய்தால் அதைச் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புதுவாழ்வு மலர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
04:08


போரில் கைதானவர்களை அடிமைகளாக்கி அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது.
ஒருசமயம் அடிமையான ஜைதுப்னு ஹாரிதாவை விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை ஹக்கீம் இப்னு ஹஸ்லாம் என்பவர் வாங்கி, தன் தந்தையின் சகோதரி கதீஜாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரோ நபிகள் நாயகத்திடம் கொடுத்தார்.  
தன்னிடம் வந்ததும் அடிமையை விடுவித்து, ‘‘நீங்கள் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம். இல்லை உம் விருப்பம் போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள்’’ எனக்கூறினார் நாயகம்.  
இதனால் நெகிழ்ந்த அடிமையான ஜைதுப்னு அவரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே இருந்து விட்டார். .
இந்த விஷயத்தை அறியாத ஜைதுப்னுவின் தந்தை அங்கு வந்தார். தன் மகனை அவர் விடுதலை செய்துவிட்டார் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar