Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவர் முன்னால் நான் எம்மாத்திரம் கடமையை செய்வேன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதவி செய்பவர்கள் யார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
05:08


இறை வெளிப்பாடு வந்தபிறகு நபிகள் நாயகம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவரது தந்தையின் சகோதரர்களான அபூதாலிப், ஹம்ஸா, அப்பாஸ் முதலானோர் கலந்து கொண்டனர். சாப்பிட்டு முடித்த பின் நபிகள் நாயகம், ‘‘இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடிய சிறந்த விஷயங்களை நான் கொண்டு வந்துள்ளேன். இந்த நற்செயலுக்கு என்னுடன் இருந்து உதவி செய்பவர்கள் யார்?’’ எனக்கேட்டார். இதற்கு யாரும் பதில் கூறவில்லை. ஆனால் சிறுவன் அலி மட்டும்,
‘‘உங்களுக்கு உதவியாக நான் இருப்பேன்’’ என்றான்.  
இதைக்கேட்டவர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டனர். சிலர் சிரித்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar