Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருமடங்கு நன்மை யாருக்கு பார்த்தாலே பரவசம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிருஷ்ணர் பட்டாபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2023
05:09


மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் வளமுடன் வாழ்கிறார்கள் எனக் கருதினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்தார் கிருஷ்ணர். ‘‘ இனி இந்திரனைக் கைவிட்டு, நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் கோவர்த்தன மலையை வழிபடுவோம்’’ என்றார். இதையறிந்த இந்திரன் கோபத்தில் ஏழுநாட்கள் மழை பெய்யச் செய்தான். பசுக்களையும், ஆயர்களையும் காக்க கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார் கிருஷ்ணர். கர்வம் அடங்கியதும் கிருஷ்ணருக்குப் பட்டாபிேஷகம் நடத்தி பிராயச்சித்தம் தேடினான் இந்திரன். இதனால் மன்னர் என்னும் பொருளில் ‘கோவிந்தராஜன்’ என கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar