Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா ... திருச்செந்துார் கோயில் உண்டியலில் 2 கிலோ தங்கம்; வருவாய் ரூ.2.93 கோடி திருச்செந்துார் கோயில் உண்டியலில் 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் பக்தர்கள் குவிந்தனர்; திணறியது கோயில் வளாகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் பக்தர்கள் குவிந்தனர்; திணறியது கோயில் வளாகம்

பதிவு செய்த நாள்

29 செப்
2023
11:09

திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10:30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில்,நேற்று அரசு விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால், திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar