Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சகல செல்வமும் கிடைக்க ஓம் சரவணபவ ... தங்கக்காப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு தங்கக்காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 நவ
2023
03:11

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோயிலில் கார்த்திகை முதல் சனிக்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கோயிலில் மிகவிமர்ச்சியாக நடைபெறம் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் (20ம் தேதி) புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம், சுவாமி தரிசனம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கார்த்திகை முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் அதிகாலை முதல் வருகைப்புரிந்தனர். அதிகாலை 4:30மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் திருப்பதி போல கட்டண தரிசனம், தர்ம தரிசனத்தில் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் அதிகாலை புனித நீராடி, கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பாதுகாப்பு கருதி சீனியர் எஸ்.பி. நிதின் கெஹால் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar