Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சகல செல்வமும் கிடைக்க ஓம் சரவணபவ ... தங்கக்காப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு தங்கக்காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 நவ
2023
03:11

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோயிலில் கார்த்திகை முதல் சனிக்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கோயிலில் மிகவிமர்ச்சியாக நடைபெறம் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் (20ம் தேதி) புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம், சுவாமி தரிசனம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கார்த்திகை முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் அதிகாலை முதல் வருகைப்புரிந்தனர். அதிகாலை 4:30மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் திருப்பதி போல கட்டண தரிசனம், தர்ம தரிசனத்தில் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் அதிகாலை புனித நீராடி, கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பாதுகாப்பு கருதி சீனியர் எஸ்.பி. நிதின் கெஹால் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar