Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் பகல் பத்து 6ம் ... பழநியில் அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை பழநியில் அயோத்தி ராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 டிச
2023
05:12

ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவினை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இன்று அதிகாலை 4:15 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்டவைகள் நடந்தது.

ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க, கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியில் வல்லபை தலைமை குருசாமி மோகன் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். 18 படிகளிலும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. காலை 8:00 மணி மற்றும் மாலை 7:30 மணியளவில் பூத பலி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற டிச.26 செவ்வாய்க்கிழமை அன்று அஷ்டாபிசேகமும் மாலை 4:00 மணியளவில் பள்ளி வேட்டை புறப்பாடு நகர்வலமும் மற்றும் இரவு 10:00 மணி அளவில் சயன பூஜைகளும், மறுநாள் டிச.,27 புதன்கிழமை அன்று காலை அதிகாலை 4:00 மணியளவில் கோபூஜை, பள்ளி உணர்தல் பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை 8:00 மணியளவில் ஐயப்ப பக்தர்கள் உடலில் வண்ணப் பொடிகளை பூசியவாறு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் 9:00 மணியளவில் கோயில் பின்புறமுள்ள பஸ்மக்குளத்தில் உற்ஸவர் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது. பின்னர் காலை 10 மணி அளவில் கொடியிறக்கமும் மகா அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar