Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திருஆவினன்குடி கோயிலில் ... திருநள்ளாறு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கவர்னர் தமிழிசை; மழை பாதிப்பு நீங்கி மக்கள் நலம் பெற வழிபாடு திருநள்ளாறு, சிதம்பரம் நடராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோயில் அருகில் விமான நிலையம்; நிலம் கையகப்படுத்த கேரள அரசு அனுமதி
எழுத்தின் அளவு:
சபரிமலை ஐயப்பன் கோயில் அருகில் விமான நிலையம்; நிலம் கையகப்படுத்த கேரள அரசு அனுமதி

பதிவு செய்த நாள்

21 டிச
2023
12:12

கம்பம்; சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு முறைப்படி அனுமதி வழங்கியது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சின், கோழிக்கோடு போன்ற இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு அருகில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கியது. இருந்தபோதும் விமான நிலையம் அமைவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது, அதற்கு முன்னதாக சாத்தியக்கூறுகள் பற்றிய நிபுணர் குழுவின் ஆய்வு, தொடர்ந்து இதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, நிபுணர் குழு அறிக்கையை அரசிடம் வழங்கியது. அதை தொடர்ந்து விமான நிலையம் அமையவுள்ள எருமேலி, மணிமாலா கிராமங்களை சுற்றி 2570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துவக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. நிபுணர் குழு ஆக . 22 ல்

தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளது. ஆக, 2024 க்குள் நில ஆர்ஜிதம் செய்வதற்கான இறுதி நோட்டிபிகேசன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நில உரிமையாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலம் சர்வே பண்ணும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் தேனி மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கம்பத்தில் இருந்து எருமேலி 100 கி.மீ. தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அளவில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரவிரும்பும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar