Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் ... திருவண்ணாமலையில் திருவூடல் உற்சவம் நிறைவு; கிரிவலம் வந்து அருள்பாலித்த அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலையில் திருவூடல் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜீவநதி நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா; திருப்பூரில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஜீவநதி நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா; திருப்பூரில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2024
01:01

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி உடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பிலும், ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பிலும் கலை நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.

ஜீவநதி நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பில், வரும் 15ம் தேதி, மாலை 4:00 மணிக்கு சமத்துவப் பொங்கல் மற்றும் சமத்துவ கும்மி நடைபெற்றது. 16ம் தேதி மாலை 4:30 மணிக்கு, பறையிசை, பரத நாட்டியம், செண்டை மேளம், கிராமிய இசை கச்சேரி, களரி மற்றும் கம்பத்தாட்டம் ஆகியன நடைபெற்றன.

1008 பானையில் பொங்கல்; ஜீவநதி நொய்யல் சங்கம், நிட்மா, திருப்பூர் மாநகராட்சி ஆகியன இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று 17ம் தேதி, காலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. விழாவில், தொடர்ந்து 1008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், பெருஞ்சலங்கையாட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை, 4:30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar