Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ... பிரம்மேஷ்வர்நாத் கோவிலில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்; முதல் கட்ட கோவில் பணிகளை துவக்கி வைத்தார் பிரம்மேஷ்வர்நாத் கோவிலில் பீஹார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்ததை நிறைவேற்றும் வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் பிரியாணி திருவிழா
எழுத்தின் அளவு:
நினைத்ததை நிறைவேற்றும் வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் பிரியாணி திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
02:01

திருமங்கலம்; மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோயிலின் 89 ஆவது ஆண்டு பூஜை விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

முனியாண்டி சுவாமி கோவிலில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், நாடுகளில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் தங்கள் குடும்பத்துடன் 2 நாட்கள் வடக்கம்பட்டி கிராமத்தில் ஒன்று கூடி சாமி கும்பிடுவர்.‌ நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் மலர் தட்டுக்களுடன் கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து , வான வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் முனியாண்டி சாமிக்கு மலர் அபிஷேகம் செய்து, தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இம்முனியாண்டி சாமி நினைத்த காரியத்தை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். பக்தர்கள் தாங்கள் நேர்ந்து கொண்ட கடனை தீர்க்கும் வகையில் ஆடு, மற்றும் சேவல்களை திருக்கோயில்களில் காணிக்கையாக அளிப்பர். அவ்வாறு அளிக்கக் கூடிய ஆடு , சேவல்களை கோவில் முன்பு பலியிட்டு, பின்பு சமைத்து அதனை பிரியாணியாக தயார் செய்து, அங்கு கூடும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இதன் காரணமாகவே இந்த விழா பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இதனால் வடக்கம்பட்டி கிராமமே கமகம பிரியாணி மணத்தில் மிதந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar