Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட ... கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேற்று மதத்தவர் விரும்பினால் ஏழுமலையான் தரிசனத்துடன் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு; திருப்பதி சனாதன மாநாடில் தீர்மானம்
எழுத்தின் அளவு:
வேற்று மதத்தவர் விரும்பினால் ஏழுமலையான் தரிசனத்துடன் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு; திருப்பதி சனாதன மாநாடில் தீர்மானம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
07:02

திருப்பதி; சனாதன தர்மம் காக்க திருமலை திருப்பதியில் மாபெரும் இந்து சமய சனாதன தர்ம மாநாடு நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்று வந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திருமலை திருப்பதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக மாநாடு 3ம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறியதாவது; மாநாடு நடைபெற்று வரும் ஆஸ்தானமண்டப வளாகத்தில் இரண்டு நாட்களாக மகான்களின் ஆசியும், அமிர்தத் துளிகளும் தர்ம மழையாகப் பொழிவதை உணரமுடிகிறது. ராமானுஜாச்சாரியார், பூபிரட்டி, திருமலை நம்பி, அனந்தாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், சாமவை, ராணி பராந்தகாதேவி, வீர நரசிங்கதேவ ராயுலா, சந்திரசேகர் ஸ்வாமி, பிரபுபாதர் போன்றோரின் திருநாமங்களைச் சொல்லி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மனநிறைவு தருகிறது. தொடர்து மக்களிடையே இந்து தர்மத்தை எடுத்து செல்லும் பணியாட்களாக செயல்படுவோம் என்றார். கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வேற்று மதத்தவர்கள் கூட, அவர்களின் விருப்பப்படி இந்து மதத்தை தழுவலாம். திருமலையில் புனித நீர் தெளித்து இந்து மதத்திற்கு வரவேற்கலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலையில் ஒரு இடம் ஒதுக்கப்படும். அப்படி இந்து மதத்தை தழுவியவர்களுக்கு ஏழுமலையானின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். திருமலை போல் திருப்பதி நகரையும் ஆன்மிக நகரமாக வைத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று நாள் மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar