Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டத்து காளியாதேவி கோவிலில் தை ... திருப்பரங்குன்றம் கோயிலில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றம் கோயிலில் அஸ்தர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2024
04:02

திருப்புவனம்; காசியை விட வீசம் பெரியது என அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். 


மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் வழங்குவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஷ்வரரை வழிபட இந்துக்கள் பலரும் வந்து செல்கின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்க வந்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் நான்கு ரத வீதிகளிலும் டூவீலர்கள், கார்களை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் சிரமமின்றி திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டு சென்றனர். திதி, தர்ப்பணம் வழங்க வருகை தரும் பக்தர்களிடம் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் வழங்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. வைகை ஆற்றினுள் குப்பைகளுக்கு நடுவில் பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் வழங்கினர். பக்தர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை சுத்தம் செய்ய கூட தேவஸ்தானம் சார்பில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் வழங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar