Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா: ... நாளை ரதசப்தமி; எருக்க இலை வைத்து குளிங்க.. பகலவனைக் கண்ட பனி போல் மறையும் பாவங்கள்! நாளை ரதசப்தமி; எருக்க இலை வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த நம்பெருமாள்; காசிக்கு சென்ற பலன் தரும் மாசி கருட சேவை மாலை நடக்கிறது
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த நம்பெருமாள்; காசிக்கு சென்ற பலன் தரும் மாசி கருட சேவை மாலை நடக்கிறது

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
01:02

திருச்சி;  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த பிப்ரபரி 12ம் தேதி துவங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவிழாவின் 3ம் நாளான நேற்று மாலை ஸ்ரீநம்பெருமாள் கேட்டதை எல்லாம் தரும் கற்பகவிருட்ச வாகனத்தில் புறப்பாடுகண்டருளி உள் திருவீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் நான்காம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதிகளில் வலம வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார். நண்பகல் மூலத்தோப்பு, மேலூர் ரோடு, காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாரதனங்கள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உள்வீதியை வலம் வந்து இரவு வாகன மண்டபம் சென்றடைவார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு ஆண்டில் ஸ்ரீநம்பெருமாள் நான்கு முறை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் 3 முறை தங்க கருட வாகனத்திலும், மாசி மாத தெப்பத் திருவிழாவின் போது வெள்ளி கருட வாகனத்திலும் மக்களுக்கு காட்சியளிப்பார்.  ஸ்ரீ நம்பெருமாளை வெள்ளி கருட வாகனத்தில்  தரிசித்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளி கருட வாகன சேவையை காண தமிழகம் மட்டுமின்ற பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar