Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில் ... காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோயில் மேல் கூரையில் மழைநீர் கசிவு; அதிகாரிகள் ஆய்வு காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்; உலகின் முதல் கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்; உலகின் முதல் கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

19 பிப்
2024
11:02

உத்தரபிரதேசம்: சம்பாலில் புனித தலமான கல்கிதாமுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உலகின் முதல் கல்கி கோயிலான கல்கி தாம் புனித தலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது; இன்றைய இந்தியா வளர்ச்சியுடன் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்யா பிரமோத் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார் பிரதமர். ஐஞ்சோரா கம்போவில் வரவிருக்கும் கல்கி தாம் கருவறையில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் கர்ப்பக்கிரகம் இருக்கும் உலகின் முதல் கல்கி கோயிலாக இது இருக்கும் என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறினார். சாஸ்திரங்களின்படி, பகவான் கல்கியின் இறுதி அவதாரம் சம்பாலில் வெளிப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கல்கி தாம் கட்ட வேண்டும் என்ற கனவு 18 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அது தற்போது நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விழாவில் நாடு முழுவதும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் துறவிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar