Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இங்கு வந்தால் ஒரே நாளில் ஏழு ... விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் மாசி மக பிரம்மோற்சவம்: விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னையின் 146 வது பிறந்த நாள்; அரவிந்தர் மற்றும் அன்னை அறை தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
அன்னையின் 146 வது பிறந்த நாள்; அரவிந்தர் மற்றும் அன்னை அறை தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

20 பிப்
2024
02:02

புதுச்சேரி; அன்னையின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்தர் மற்றும் அன்னை அறையை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா 1878 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973 ஆம் ஆண்டு நவ.17ஆம் தேதி மகா சமாதி அடைந்தார்.அதையொட்டி நாளை அன்னையின்146 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்தர் மற்றும் அன்னை அறையை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் பிப். 29ஆம் தேதி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் (லீப் இயர்) கோல்டன் டே பொன்னொளி பூமிக்கு வந்த நாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலையில் கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் அன்னை, அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அன்னையின் பிறந்தநாள் மற்றும் கோல்டன் டே தினத்தன்று மட்டும் அன்னை, அரவிந்தர் அறைகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar