Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி ... ஆந்திராவிலிருந்து ஆதியோகி தேர் இழுத்து பாதயாத்திரையாக வந்த சிவனடியார்கள் ஆந்திராவிலிருந்து ஆதியோகி தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்

பதிவு செய்த நாள்

04 மார்
2024
10:03

நாகர்கோவில், : அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் தலைமைபதி கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அமைந்துள்ளது. அவரது அவதார தினம் மாசி 20- ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தனர். இங்கு அய்யாவழி சமய மாநாடு, பூஜித குரு ராஜசேகர் தலைமையில் நடந்தது. நேற்று காலை இங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு சுவாமிதோப்பு சென்றது. அதில் மேளதாளம், சிறுமியரின் கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அய்யா வைகுண்டரின் அகிலதிரட்டு புத்தகத்தை பூபல்லக்கில் வைத்து பக்தர்கள் சுமந்து வந்தனர். விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் தலைப்பாகை கட்டி கலந்து கொண்டனர். சுவாமிதோப்பில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar