Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலங்குடி திருவிழா; களைகட்டிய ... காரடையான் நோன்பு: நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்.. சொல்லும் மந்திரம்! காரடையான் நோன்பு: நோன்பு கயிறு கட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 மார்
2024
04:03

மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியாதேவி கோவிலில், பூச்சாட்டுடன் குண்டம் விழா துவங்கியது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று இரவு, 8:00 மணிக்கு குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நடந்தது. தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, சிறப்பு பூஜைகள் செய்து, பூக்களையும், பொரியையும் அம்மன் சுவாமி ‌மீதும், குண்டத்தின் மீது போட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குண்டம் விழா; வருகிற, 19ம் தேதி ஆடு குண்டம் திறந்து, அக்னி கம்பம் நடப்பட உள்ளது. 25ம் தேதி அம்மன் அழைப்பும், 26ம் தேதி இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, 27ம் தேதி காலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. 8:00 மணிக்கு அன்னதானமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 29ம் தேதி இளநீர் அபிஷேக அலங்கார பூஜையும், ஏப்ரல் மாதம், 1ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar