வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 11:03
நத்தம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வராகி அம்மன் சன்னதியில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது.