Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தொடர்ந்து குவியும் ... கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

29 மார்
2024
10:03

அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தேர் விழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டுக்கான தேர் விழா, கடந்த 22ம் தேதி கிராம சாந்தியுடன், தொடங்கியது. 23ம் தேதி கோவிலில் கொடியேற்றுதல், நிகழ்ச்சியை தொடர்ந்து, பல்வேறு பூத வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், 27ம் தேதி ருத்தேருக்கு அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார். தேர் விழாவில், மாலை 6 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி" என வின்னதிரும் கோஷத்துடன்,தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, முதல் நாளில்,தேர் நிலையிலிருந்து கிழக்கு ரத வீதிக்கு பக்தர்களால் இழுத்து நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதிக்கும், இன்று மேற்கு ரத வீதியில் இருந்து தேர் நிலைக்கும் பக்தர்களால் வடம் பிடித்து நிலை வந்து சேரும். மேலும், நாளை (சனி) தொப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, நாளை மறுநாள் (ஞாயிறு) அம்பாள் சப்பரத்தில் புறப்படுதல், மஞ்சள் நீராடுதல், கொடி இறக்கத்தை தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதி பாலாபிஷேகம், மறு பூஜையுடன் தேர்விழா நிறைவு பெறுகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar