Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழா; தீச்சட்டி, கரகம் எடுத்த பக்தர்கள் பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்; நாளை முதல் ஆவணி மாதம் வரை அம்மனின் ஆட்சி
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்; நாளை முதல் ஆவணி மாதம் வரை அம்மனின் ஆட்சி

பதிவு செய்த நாள்

18 ஏப்
2024
03:04

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அரசாளும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை நடக்கிறது. மதுரையில், நாளை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். இதன் பிறகு, சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று தங்கச்சப்பரத்திலும், தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்திலும் உலா வந்தனர். திருவிழாவின் எட்டாம் நாளான நாளை இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் அம்மன் சன்னிதி ஆறுகால் பீடத்தில், அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனிடம் தக்கார் ருக்மணி செங்கோல் பெற்று இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்க்கிறார். இதைதொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 20, திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று இரவு, அம்மன் இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செல்கிறார். ஏப்., 21 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 22 காலை தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar