Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டை ராஜ குருபகவான் கோயிலில் ... சேதமடைந்து வரும் கண்ணகி கோயில்; தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா சேதமடைந்து வரும் கண்ணகி கோயில்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் துறவறம் பூண்ட இருவர்; ஜெயின் மக்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
குன்னூரில் துறவறம் பூண்ட இருவர்; ஜெயின் மக்கள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
01:04

குன்னூர்; குன்னூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயின் சமூகத்தை சேர்ந்த இருவர் துறவற வாழ்க்கை துவங்கும் ஊர்வலம் நடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெயின் சமூகத்தின் குரு ஆச்சாரியர் ஜுகோதே பிரபு. இவரை குருவாக ஏற்று பெங்களூருவை சேர்ந்த மது ஜெயின் என்பவரின் மகள் தார்மிகா மதுபாய் 34, ஜபல்பூரை சேர்ந்த ஹேமலதா, 65 ஆகியோர் துறவறம் மேற்கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருவரையும் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நேற்று குன்னூரில் நடந்தது. வண்டிப்பேட்டையில் துவங்கிய ஊர்வலம் மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக ஜெயின் கோவிலை அடைந்தது. மக்களுக்கு தான தர்மம் செய்யப்பட்டது. ஜெயின் சமுதாய மக்கள் கூறுகையில், "உலக வாழ்க்கையில் இருந்து மோட்ச நிலையை அடைய வேண்டும் என்ற மகாவீரரின் போதனைகளை பின்பற்றி துவங்கிய இந்த துறவறத்தில் சம்பிரதாயங்களுடன் மவுன விரதம் உண்ணா நோன்பு மேற்கொள்ள உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு துறவரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நடந்தது, " என்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar