Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோயில்: கந்தசஷ்டி ... தமிழக கோயில்களில் புகார் பெட்டி! தமிழக கோயில்களில் புகார் பெட்டி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு யானை காணிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2012
10:11

நகரி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, யானை ஒன்று காணிக்கையாக வழங்கப்பட்டது. சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலை கழக துணைவேந்தர், சத்தியநாராயணா, திருப்பதி, திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவிலின் உற்சவ சேவைக்காக, யானை ஒன்றை காணிக்கையாக வழங்குவதாக பிரார்த்தனை செய்து கொண்டார்.அதற்காக, ஒடிசா மாநிலத்தில், ஆறு வயதுள்ள யானை ஒன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த வெள்ளியன்று திருச்சானூர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.

கோவிலில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியத்திடம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் சார்பில், யானை ஒப்படைக்கப்பட்டது. "ஸ்ரீநிதி என, பெயரிடப்பட்டுள்ள அந்த யானை, கோவிலை சுற்றி வலம் வந்த பின், கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.கோவிலின் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறுகையில், ""வரும், 10ம் தேதி, திருச்சானூர் கோவிலில், கார்த்திகை பிரமோற்சவம் துவங்குகிறது. பத்மாவதி தாயார் உற்சவ சேவைக்கு, யானை பயன்படுத்தப்படும். திருமலை கோவிலில், மாத பவுர்ணமி நாட்களில் நடத்தப்படும், மலையப்ப சுவாமியின் கருட வாகன சேவையின் போது, மாடவீதி உற்சவ சேவைக்கும் யானை பயன்படுத்தப்படும். தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, தற்போது, எட்டு யானைகள் உள்ளன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar