Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ... திருமலையில் தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி திருமலையில் தரிகொண்டா வெங்கமாம்பா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் வைகாசி விசாகத்தை ஒட்டி இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. அதன்பின், காலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், சந்தனம், தயிர், நெய், தேன், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவமூர்த்திகளான, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வைகாசி விசாகத்தையொட்டி, மருதமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாரத்தில் வாகனங்கள் வெகுநேரம் வரிசையில் நின்றது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் நடந்து வந்த வருடாந்திர மூன்று நாள் ஜேஷ்டாபிஷேகம் நிறைவடைந்தது.திருமலையில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் பல்லாயிக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில்ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் 4 வடங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar