Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : ... மணப்பெண் அலங்காரத்தில் சீர்காழி மாரியம்மன் அருள்பாலிப்பு மணப்பெண் அலங்காரத்தில் சீர்காழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் யானை மீது திருமுறை திருவீதியுலா
எழுத்தின் அளவு:
50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் யானை மீது திருமுறை திருவீதியுலா

பதிவு செய்த நாள்

25 மே
2024
04:05

மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவின் நான்காம் நாள் விழாவான திருமுறை வீதியுலா நடந்தது. அதனையொட்டி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் யானை மீது ஏற்றப்பட்டு திருவீதியுலா நடந்தது. ஆதீன நான்கு வீதிகளிலும் பக்தர்கள் பூர்ணகும்;ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஆதீன பங்களா வாயிலில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருமுறைகளுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது. பாடசாலை மாணவர்கள் திருமுறைகள் ஓதியவாரு வீதியுலா சென்றனர். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் ஆதீன கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், சிவகுருநாததம்பிரான் சுவாமிகள், சட்டநாததம்பிரான் சுவாமிகள் உட்பட தம்பிரான் சுவாமிகள், ஆதீன கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar