Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ராம ... 50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் யானை மீது திருமுறை திருவீதியுலா 50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : மாசடைந்த சுனை நீரால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : மாசடைந்த சுனை நீரால் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

25 மே
2024
04:05

போடி; போடி அருகே தீத்ததொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாக பகுதியில் மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் குளிப்பதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில், ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலீகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிய, நீராடி செல்வதற்கு புனித இடமாகும். சுனைநீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண் கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமம் அடைந்த நிலையில் சுகாதார கேடும் ஏற்பட்டுகிறது. ஆண். பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. உரிய பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். தீர்த்த சுனைநீர் தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றவும், சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். வாராஹி அம்மனை வழிபட சிறந்த நாள் பஞ்சமி. ... மேலும்
 
temple news
அயோத்தி : முறையான வடிகால் அமைப்பு செய்யப்படாததால், அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையில் ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : ஹிந்து கோவில்களில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்றக்கோரிய வழக்கில், அறநிலையத்துறை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar