Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ராம ... 50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் யானை மீது திருமுறை திருவீதியுலா 50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : மாசடைந்த சுனை நீரால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : மாசடைந்த சுனை நீரால் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

25 மே
2024
04:05

போடி; போடி அருகே தீத்ததொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாக பகுதியில் மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் குளிப்பதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில், ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலீகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிய, நீராடி செல்வதற்கு புனித இடமாகும். சுனைநீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண் கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமம் அடைந்த நிலையில் சுகாதார கேடும் ஏற்பட்டுகிறது. ஆண். பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. உரிய பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். தீர்த்த சுனைநீர் தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றவும், சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar