Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18 அடி உயர பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ... பழநி முருகன் கோயிலில் சிங்கப்பூர் அமைச்சர் சுவாமி தரிசனம் பழநி முருகன் கோயிலில் சிங்கப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திடீரென கண் திறந்த பாலமுருகன் சிலை .. பக்தர்கள் பரவசம்... பெரியநாயக்கன்பாளையத்தில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
திடீரென கண் திறந்த பாலமுருகன் சிலை .. பக்தர்கள் பரவசம்... பெரியநாயக்கன்பாளையத்தில் பரபரப்பு

பதிவு செய்த நாள்

28 மே
2024
05:05

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் பாலமுருகன் சிலை, திடீரென கண் திறந்ததாக கூறி, பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. சுமார், 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் நிர்மாணம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பிரதான தெய்வமாக செல்வவிநாயகர் அருள்பாலித்து வருகிறார். கோவில் வளாகத்தில் கன்னி மூல கணபதி, கல்யாண முருகர், பாலமுருகன், வீர ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். நேற்று இரவு கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியம், பூஜையை முடித்துவிட்டு, கதவை அடைக்கும் போது கோவில் வளாகத்தில் இருந்த பாலமுருகன் சிலை, கண் திறந்து இருப்பது போல தோற்றம் இருந்தது. உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் கோவில் வளாகத்துக்கு வந்து முருகனை வழிபட்டனர். தகவல் தெரிந்து, திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, இறைவனை வழிபட்டு செல்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar