Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ...  சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க நிறுவனர் யாசகம் பெற்று வழிபாடு சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?

பதிவு செய்த நாள்

29 மே
2024
10:05

கோபேஷ்வர்: உத்தரகண்டில், சார்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக, பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்களை, முறையாக பதிவு செய்யாத காரணத்தால் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்களில், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை, கடந்த 12ம் தேதி துவங்கியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வரும்படியும், பதிவு செய்யாமல் வருவோருக்கு கோவில்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்றும் உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்ரிநாத் கோவிலை பொறுத்தவரை, தினசரி 20,000 பேர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், பதிவு செய்யாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து, போலீசார் கூறுகையில், பதிவு செய்யாமல் பத்ரிநாத் கோவிலுக்கு வந்த 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், கவுச்சார் சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். பதிவு செய்யாத பக்தர்களை, பத்ரிநாத்துக்கு அழைத்து வந்த ஐந்து டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தவே, பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar