Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பூர்ணிமா, பவுர்ணமி விழா; சீரடி ... திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில்களில் ஜேஷ்டாபிஷேக விழா; அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் ஜேஷ்டாபிஷேக விழா; அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
10:06

பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஹோமம், அபிஷேக ஆராதனைகளுடன் ஜேஷ்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. பரமக்குடி சுந்தர்ராஜ் பெருமாள் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு அனுக்கை, கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியம் என அபிஷேகம் நடந்தது. மேலும் கலசங்களில் இருந்த புனித நீர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

*இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது அர்ச்சகர்கள் ஹோமங்கள் செய்து, பூர்ணாகுதிக்கு பின் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar