Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோயில்களில் ஜேஷ்டாபிஷேக ... ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
10:06

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், இருளில் கிரிவலப்பாதை மூழ்கியதால், கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள மலையையே, சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் மகான்கள், சித்தர்கள் மற்றும் அருணாசலேஸ்வரரின் அருளாசி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பவுர்ணமி தோறும், 14 கி.மீ., துாரமுள்ள மலையை வலம் வந்து கிரிவலம் செல்கின்றனர்.ஆனி மாத பவுர்ணமி திதி நேற்று  காலை, 7:45 மணி முதல், இன்று காலை, 7:19 மணி வரை உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி முதல், செங்கம் சந்திப்பு சாலை வரை, 3 கி.மீ துாரத்திற்கு கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள், கடந்த ஒரு வாரமாக சரி செய்யப்படாமல் இருட்டில் மூழ்கி இருந்த நிலையில், நேற்றும் எரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு, 7:00 மணியளவில் கிரிவலப்பாதையில் மழை பெய்த நிலையில், கொட்டும் மழையில், கும்மிருட்டில் பக்தர்கள் சிரமத்துடன் கிரிவலம் சென்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar