Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆனி செவ்வாய்; மாகாளி அம்மன் கோவிலில் ... கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு சிறப்பு பூஜை கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
04:06

சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. புராதான சிறப்புமிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சேமம், கருடன், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஜூன் 21ல் இரவு கருட சேவையும், ஜூன் 23ல் இரவு சயன சேவையும் நடந்தது. இந்நிலையில் இன்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக தேரில் நின்றநாராயணப்பெருமாள் செங்கமலத்தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி, திருத்தங்கல் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமிகள் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி சென்றனர். சமூக ஆர்வலர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ததியாராதனை டிரஸ்ட், நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar