Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னகரில் தமிழ் பேசும் சோழர் கால ... உடுமலை வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் உடுமலை வலம்புரி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூரில் அம்பலவாணர் நிலையம், கோசாலை திறப்பு
எழுத்தின் அளவு:
பேரூரில் அம்பலவாணர் நிலையம், கோசாலை திறப்பு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
01:07

தொண்டாமுத்தூர்; பேரூரில், புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலையை, திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.


பேரூரில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான பேரூர் தம்பிரான் தோப்பில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று கலந்து கொண்டு ஸ்ரீ அம்பலவாணர் நிலையம் மற்றும் கோசாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, கச்சியப்ப முனிவர் அருளிய பேரூர் புராணம் என்ற நூலை, 50 ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு செய்து வெளியிட்டனர். மறுபதிப்பு செய்த பேரூர் பெரியபுராணம் நூலை, திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் வள்ளுவன் ஆகியோர் நூலை பெற்று கொண்டனர். அதன்பின், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar