Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ... மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம் மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூரில் களிற்றில் ஊர்வலம் வந்த பெரியபுராணம் பேரூரை
எழுத்தின் அளவு:
பேரூரில் களிற்றில் ஊர்வலம் வந்த பெரியபுராணம் பேரூரை

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

தொண்டாமுத்தூர்; பேரூரில், பெரியபுராணம் பேரூரை வெளியீட்டின், வைர விழாவையொட்டி, பெரியபுராணம் பேரூரை நூல், களிற்றின் மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.


12ம் நூற்றாண்டில், சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்திற்கு, 1948ம் ஆண்டு, சிவக்கவிமணி சுப்பிரமணி என்பவர் பேரூரை நூலை எழுதி, வெளியிட்டார். இந்நிலையில், அரன் பணி அறக்கட்டளை சார்பில், பெரியபுராணம் பேரூரை வெளியீட்டின், வைர விழா, பேரூரில் நேற்று நடந்தது. இதில், நேற்று காலை, 1948ம் ஆண்டு வெளியிட்ட பெரியபுராணம் பேரூரையின் பிரதியை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வைத்து பூஜை செய்தபின், களிற்றின் மீது வைத்து, மேளதாளத்துடன், தேர் ரத வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நடராஜ பெருமான் சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிவக்கவிமணி சுப்பிரமணி எழுதிய பெரியபுராணம் பேரூரையின் சிறப்புகள் குறித்து பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதில், பேரூராதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அரன் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், புலவர் சென்னியப்பனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் தை மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 6:00 ... மேலும்
 
temple news
 திருத்தணி; திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; ‘அரோகரா’ கோஷத் துடன் பக்தர்கள் புடைசூழ சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar