Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை சத்திய நாராயணன் கோவிலில் ... திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்; சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணி தீவிரம் திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27 ஆண்டுகளுக்கு பின் ஆடிப்படைப்பு திருவிழா; ஆயிரம் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
27 ஆண்டுகளுக்கு பின் ஆடிப்படைப்பு திருவிழா;  ஆயிரம் ஆடுகள்  பலியிட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2024
10:07

எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1000 ஆடுகள் பலியிட்டு ஆடிப்படைப்பு திருவிழா நடந்தது. எஸ்.புதுார் ஒன்றியம் கிழவயல் கிராமத்தில் சங்கிலிக்கருப்பர் கோயிலில் ஆடி படையல் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 1000க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் நேர்த்திக் கடனாக பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவர். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் சாமியாடி ஒருவர் இறந்த நிலையில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் சாமி வந்து ஆடியதால் இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் வெள்ளையம்மன் கோயிலில் இருந்து சாமியாடிகள் கரகம் எடுத்து ஒவ்வொரு ஊராகச் சென்று 7 நாட்கள் கிராம மந்தைகளில் அருள் வாக்கு கூறினர். இதைத் தொடர்ந்து நேற்று சங்கிலிக் கருப்பர் கோயில் ஆடிப்படைப்பு விழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக 1000க்கும் மேற்பட்ட ஆடுகளை கோயில் முன்பாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து ஆடுகளின் இறைச்சியும் நள்ளிரவு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. 10,000 பேருக்கு இந்த உணவு பரிமாறப்பட்டது. வழிபாட்டையொட்டி கோயில் முன்பாக பெரிய கிழவயல், சின்ன கிழவயல் மணியாரம்பட்டி கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar