Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பூர விழா; வெளி ... காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா; ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பூரம் ; தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி, வராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பூரம் ; தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி, வராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
03:08

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், அம்மனுக்கு நுாற்றுக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரியநாயகி அம்மன் சமேத பெருவுடையார், வாராஹி, முருகன், விநாயகர் உள்ளிட்ட மூலவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது.நுாற்றுக்கணக்கான வளையல்களால், பெரியநாயகி அம்மன், வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar