Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மனுக்கு கோயிலில் மஞ்சள் ... நாகையில் தங்கமீன் விடும் திருவிழா கோலாகலம்; தங்கமீன் விட்ட  மீனவர்கள். நடுகடலில் சிவனடியார்கள் பத்தி பரவசம் நாகையில் தங்கமீன் விடும் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

02 செப்
2024
10:09

காரமடை; காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா புங்கம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் கோபுரம் வர்ணம் பூசும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவொற்று இரு கோவில்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் யாகசாலையில் ஏழு ஹோகுண்டங்களும் , இரண்டு வேதிகை மற்றும் நடுவில் பத்ம பீடமும் வர்ணங்கள் பூசி  பணிகள் நிறைவடைந்து. திங்கள் அதிகாலை மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஓமம் நவக்கிரக ஹோமம் தனபூஜை கோ பூஜை மாஹாதீபாரதனையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 


அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல், மங்கல இசை வாஸ்து சாந்தி பிரிட்டன் மிருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், காப்பு கட்டுதல் யாக சாலை பிரவேசம் முதற்கால வேள்வியில் 108 மூலிகை பொருட்கள் கொண்டு ஹோமம் பூர்ணாகுதி மகா தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வியும் மதியம் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் மாலையில் மூன்றாம் கால வேள்வி மகா பூர்ணாகதி முடிந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று முப்பது மணிக்கு மங்கல இசையுடன் நான் நான்காம் கால வேள்வி நிறைவு பெற்று பூரணாகுதி யாத்ரா தானம் முடிந்து கடம் புறப்பாடு காலை ஐந்து முப்பதுண மணிக்கு செல்வ விநாயகருக்கு கோபுர கலசத்தில் கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகமும் ஆறு முப்பது மணிக்கு அருள்மிகு மலையாள பகவதி அம்மன் கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.  தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாட்களும் கலைநிகழ்ச்சிகள் சண்டை மேளம் வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது விழா ஏற்பாட்டினை தர்மகர்த்தா திருமப்பகவுடர் ஊர் கவுடர் ஜெயபாலசுப்பிரமணியம் , விழா கமிட்டியார், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar