Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை ... ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள் ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

02 செப்
2024
10:09

ஆரணி; சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண மஹோற்சவத்தில், திருமண வரம் வேண்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், 12ம் ஆண்டு வள்ளி, முருகன் திருக்கல்யாண மஹோற்சவம், நேற்று நடைபெற்றது. இதில், திருமண வரம் வேண்டி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9:00 மணியளவில் வள்ளி, மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆன்மிக சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன், சிறுவாபுரி முருகனின் மகிமைகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து, திருக்கல்யாண மஹோற்சவம் நடந்தது. திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமணக் கோலத்தில் வள்ளி, மணவாள பெருமான் உள்புறப்பாடு சென்றார். பிரசாதமாக பெற்ற மாலையை அணிந்தபடி பிரார்த்தனையாளர்கள், வள்ளி, மணவாள பெருமானைப் பின்தொடர்ந்து, ஆறு முறை கோவிலை வலம் வந்தனர். கோவிலின் செயல் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள், திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar