Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதாள செம்பு முருகன் கோயிலில் சஷ்டி ... கருந்தலாக்குறிச்சி கயிலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கருந்தலாக்குறிச்சி கயிலாயநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுவது ஏன்?

பதிவு செய்த நாள்

09 செப்
2024
01:09

கம்பம்; மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படுவது ஏன் என்று கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மோகன சுந்தரம் விளக்கினார்.


கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "விநாயகர் பெருமை " என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆன்மிக பேச்சாளர் மோகன சுந்தரம் பேசியதாவது : விநாயகர் என்றால் சிறந்த தலைவர் என்று பொருள் . தனக்கு மேல் தலைவன் இல்லை என்பதாகும். பிரணவத்தின் வடிவமாகவும், துன்பம் தீர்க்கவும் தோன்றியவர் விநாயகர். விநாயகர் வழிபாட்டில் உள்ள தோப்புக்கரணம் போடுவதால் அறிவு வளர்ச்சி , உடல் ஆரோக்கியம் கிடைக்கும். தலையில் குட்டிக் கொள்வதால் கூரிய மதி நுட்பம் கிடைக்கும்.. அருகம்புல் வழிபாட்டால் பிறவித் துயர் நீங்கும். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்து 12 திருமுறைகள் கிடைக்க இராஜ ராஜ சோழனுக்கு உதவினார். வேதவியாசர் சொல்ல தனது தந்தத்தால் மகாபாரதம் என்ற காவியத்தை எழுதினார். விநாயகர் எழுதியதால் தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது. பட்டினத்தாரின் முதன்மை அலுவலர் சேந்தனாரை சிறை மீட்டார். ஒளவையார் அருளிய விநாயகர் அகவலை தினமும் படித்தால் துன்பமும், நவக்கிரக தோஷங்களும் நீங்கும். நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு . நவநிதிப் பேறு, மன அமைதி முதலிய நலன்கள் விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar