Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் 3வது வின்சின் ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் விஸ்வரூப யாத்திரை
எழுத்தின் அளவு:
சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் விஸ்வரூப யாத்திரை

பதிவு செய்த நாள்

19 செப்
2024
10:09

காஞ்சிபுரம்; உலக நன்மைக்காக சாதுக்கள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குரு பூர்ணிமா அன்று சாதுர்மாஸ்ய விரதத்தைதுவக்கினார்.


காஞ்சிபுரம் ஓரிக்கை, மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வரர் திரிகால பூஜை, பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, கிராமப்புற திருக்கோவில் வழிபாட்டு குழு மாநாடு நடைபெற்றது. மேலும், தேசியவழக்கறிஞர்கள் சந்திப்பு, கல்வியாளர்கள் சந்திப்பு, நுால்கள் வெளியீடு, உலக நன்மைக்காக யாகங்கள்உள்ளிட்ட நிகழ்ச்சிகள்நடந்தன. சாதுர்மாஸ்ய விரதத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்து, பூரண தவ வலிமையோடு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு அருள்புரியும் விஸ்வரூப யாத்திரை நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் சதாப்தி மண்டபத்தில் இருந்து, மாலை 5:30 மணிக்கு வேத பண்டிதர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். அவருக்கு, கோலாட்டம், தேவார இன்னிசை, சிலம்பம், பழங்குடியினர் இசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கலைஞர்கள் வரவேற்றனர். ஓரிக்கை கூட்ரோடு சாலையில் அமைக்கப்பட்ட மேடை மற்றும் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, பல்வேறு தரப்பு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். காஞ்சிபுரம் கீரை மண்டபம், மேட்டுத்தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நிறைவு செய்தார். அங்கு, பல்வேறு கோவில்களின் பிரசாதம்வழங்கி அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar