Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு வைபவம்; பக்தர்கள் தரிசனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு

பதிவு செய்த நாள்

04 அக்
2024
12:10

ஸ்ரீவில்லிபுத்தூர்; தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனியைச் சேர்ந்த பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமையில் ஒரு மடங்கு பக்தர்கள் கூடுதலாக வருவார்கள். இதனால் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்துள்ளனர். இன்று இரவு முதல் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar