Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைவருக்கும் நல்ல பலன் தரும் ... வெள்ளபொம்மன்பட்டி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளபொம்மன்பட்டி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் கேன் அரவணை பிரசாதம்; உரமாக மாற்ற முடிவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் கேன் அரவணை பிரசாதம்; உரமாக மாற்ற முடிவு

பதிவு செய்த நாள்

07 அக்
2024
04:10

கம்பம்; சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் கேன் அரவணை பாயாசத்தை உரமாக மாற்ற தேவசம் போர்டு டெண்டர் கோரியுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமான அரவணை பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காய்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கதிகமாக பூச்சி மருந்துகள் உள்ளதாக கூறி கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அரவணை பாயாசம் விற்க ஐகோர்ட் தடை விதித்தது. . ஆனால் உச்ச நீதிமன்றம் ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி விற்க அனுமதி வழங்கியது. இருந்த போதும் ௹.5.5 கோடி மதிப்புள்ள 6.65 லட்சம் அரவணை பாயாக கேன்களை தேவசம் போர்டு விற்பனை செய்யவில்லை. தற்போது அதை எவ்வாறு டிஸ்போஸ் செய்வது என்று ஆலோசனை செய்தது. பக்தர்களின் மனம் புண்படாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக வனப்பகுதியில் கொட்ட முடிவு செய்தது. ஆனால் வனத்துறை ஆட்சேபம் தெரிவித்தது. எனவே விஞ்ஞான முறையில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் டிஸ்போஸ் செய்ய டெண்டர் கோரியது. கேரளாவை சேர்ந்த சென்ட்ரிபியூச் இன்ஜினியரிங் சொலுயூசன் என்ற நிறுவனம் அந்த டெண்டரை எடுத்துள்ளது. அந்த நிறுவனம் அரவணை பாயாச டின்களை ஐதராபாத்தில் உள்ள தங்களது ஆலைக்கு கொண்டு சென்று உரமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அரவணை பாயாசம் அரிசி மற்றும் கருப்பட்டியால் செய்யப்படுகிறது. கடந்த சீசனில் தேவசம் போர்டுக்கு அரவணை பாயாசம் விற்ற வகையில் ௹. 147 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று ... மேலும்
 
temple news
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar