Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பிரம்மோற்சவ கருட சேவை: ... கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபட வரம் தரும் வடபழனி ஆண்டவர் கோவில் சக்தி கொலுவில் கருமாரியாக அருள்பாலித்த அம்மன்
எழுத்தின் அளவு:
வழிபட வரம் தரும் வடபழனி ஆண்டவர் கோவில் சக்தி கொலுவில் கருமாரியாக அருள்பாலித்த அம்மன்

பதிவு செய்த நாள்

09 அக்
2024
10:10

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சக்தி கொலுவை, நேற்று மாலை சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, காவல்துறையின் மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி.,செந்தில் குமாரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் வடபழனி ஆண்டவர் கோவில் உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்தி கொலுவில், கருமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு, மாலை சாய்முத்ரா டான்ஸ் அகாடமி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, பாரதி பாஸ்கரின் சொற்பொழிவு நடந்தது. 


கொலுவில் பங்கேற்கலாம்; பக்தர்கள் சக்தி கொலுவில் தங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், அவரவர் வசதிக்கேற்ப பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். அதேபோல, அம்மனை நினைத்து வேண்டுதல் வைத்து நிறைவேற்றக் கோரி சக்தி கொலுவில் பொம்மைகள் வாங்கிக் கொடுத்து அம்பாளின் அருளைப் பெறலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar