Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் ... பகவான் சத்ய சாய் பாபாவின் கனவு திட்டத்தை துவக்கி வைத்தவர் ரத்தன் டாடா பகவான் சத்ய சாய் பாபாவின் கனவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்

பதிவு செய்த நாள்

10 அக்
2024
07:10

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு, தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. சக்தி கொலுவில் அம்பாள் கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. மாலையில், நித்யக்‌ஷேத்ர நடன அகாடமி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, வீரமணி ராஜு இசைக் கச்சேரி நடந்தது. 


ஏக தின லட்சார்ச்சனை; பக்தர்களுக்கு அழைப்புசக்தி கொலுவில் நாளை, மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அம்மன் கொலு சன்னிதியில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடத்தப்படுகிறது.இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலத்தில், 250 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனைக்கு பின், அம்மன் அருள் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar